Breaking News

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments