உமா ஓயா − கரந்திஎல்ல ஆற்றில் காணாமல் போன ஐவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.22 வயதான யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.(Vavuniyan)
No comments