பாராளுமன்றத்தை தாக்கி வரும் கொவிட் - 40திற்கும் அதிக MPக்களுக்கு பாதிப்பு
இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையான காலம் வரை 43 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஒரு சில வாரங்களில் மாத்திரம் 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments