ஏழு நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் கைவசம் உள்ளது – உதய கம்மன்பில ஏற்றுக்கொண்டார்
இலங்கையில் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேவையான எரிபொருளே தற்போது கைவசம் உள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
No comments