நாளை (23) புதன்கிழமை ஏறதாழ 5 மணிநேரம் மின்வெட்டு
நாளைய தினம் ஏறதாழ ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்துவதற்கு பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்தது.
ஏ, பீ மற்றும் சி வலையங்களில் நான்கு மணிநேரமும் 40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் நான்கு மணிநேரரும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments