ஒருவாரகாலம் நாடு முடக்கம்? அரச உயர்மட்டத்தில் ஆலோசனை
எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இதுதொடர்பில் இன்றுமாலை அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. (Vavuniyan)
No comments