Breaking News

குமுழமுனையில் அதிசயிக்கும் சம்பவம். பார்வையிடும் மக்கள்


குமுழமுனை கிராமத்தில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில் மக்கள் அதிசயிக்கும் வகையில் இன்று  (24) காலை தொடக்கம்  நீர் சீறி பாய்ந்து வருவதனால் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

குமுழமுனை பண்டாரிக்குளம் வயல்வெளியில் மதுர மரங்கள் சூழ்ந்து நிற்கும் நடுப்பகுதியில் நறுவுளி மரம் ஒன்று நிற்கின்றது. அம் மரத்தின் ஒவ்வொரு கிளையிலிருந்தும்  நீர்  சீறியடிக்கின்றது. 

இதனை வயல் வெளிக்கு சென்ற மக்கள் அவதானித்தனை அடுத்து ஊர் மக்கள் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்

No comments