மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு
இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள்மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்1 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்,'எம்' முதல் 'இஸட் வரையான வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையானகாலப்பகுதியிலும், சிசி வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments