Breaking News

முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம்


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, திருகோணமலை கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (Vavuniyan) 

No comments