வன்னி மாவட்ட எம்.பி உபாலி சமரசிங்க பிரதி அமைச்சராக நியமனம்!
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முன்மொழியப்பட்ட உபாலிசமரசிங்க அவர்களுக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த வவுனியா, மடுகந்தையில் வசிக்கும் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் நீண்டகால உறுப்பினருமான உபாலி சமரசிங்க அவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமை அண்மையில் வழங்கப்பட்டது.
அந்தவகையில் மேலதிகமாக அவருக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சுபதவி வழங்கப்பட்டது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
No comments